Friday, August 15, 2014

நீர்க்குமிழிகளாய்

கனத்த வார்த்தைகளுடன்
பேச வரும்போது
மெளன அழுத்தம் வந்தால்
நீர்க்குமிழிகளாய்
உடைந்துவிடுகிறது
மனசு.