Friday, August 15, 2014

நீர்க்குமிழிகளாய்

கனத்த வார்த்தைகளுடன்
பேச வரும்போது
மெளன அழுத்தம் வந்தால்
நீர்க்குமிழிகளாய்
உடைந்துவிடுகிறது
மனசு.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

1 comment:

  1. .அற்புதமான சிந்தனை
    சொற்சிக்கனம் கவிதைக்கு கூடுதல்
    அழுத்தம் தருகிறது
    தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.