Thursday, November 6, 2014

சுய ஜெயம்





வானம் ஜெயிக்க
பூமி ஜெயிக்க
சந்திரனும் செவ்வாயும் ஜெயிக்க படித்த
இன்றைய தலைமுறைக்கு
சுயம் ஜெயிக்க
கற்றுக்கொடுக்காததால்
இமயத்தையே வெல்லும் இத்தலைமுறை
ஒரு சிறு ஏமாற்றத்துக்குக் கூட
ஈடுகொடுக்க முடியாமல்
தன் உயிரை
எமனுக்கு மொய் எழுதிவிடுகின்றது
உலகை ஜெயிக்கும் கல்வி மட்டுமல்ல
உள்ளத்தை ஜெயிக்கும் கல்வியும் அவசியமே.




(குறிப்பு: இது கவிதையா வசன கவிதையா புதுக்கவிதையா நவீனக் கவிதையா என்ற ஆராய்ச்சியை விட உள்ளம் கிழிக்கும் உண்மைகளைச் சொல்லத் துடிக்கும் ஒரு உள்ளத்தின் ஆதங்கம் வெளிப்படுத்தும் புது வடிவம்தான் இது என்பதே சரியாகும்)

.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

2 comments:

  1. வருத்தப்பட வேண்டிய உண்மை...

    ReplyDelete
  2. சுயம் ஜெயிக்க தெரியாதவர்கள்.....

    நல்ல கவிதை.

    த.ம. +1

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.